Tuesday, October 30, 2018

ஐந்தெழுத்து இறைவன் அருட் கோடை

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை


பாடல் எண் : 5
ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே

இந்திரியங்களாகிய யானைகள் ஐந்தும் மதம் பிடித்துத் திரியாமல் ஆன்ம அறிவாகிய கூடத்திற்குள்ளே அடங்கி யிருக்குமாயின் அதுவே அறம், தவம், இறையுலகப் பேறு, ஞானம் எல்லாமாம்.

Sublimation is the Way to Grace

If the senses Five you sublimate
Then all worlds are yours;
That is tapas rare;
That is the Lord`s Feet too;
That indeed is the way to Grace receive.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.