Wednesday, May 4, 2016

Irai Inbam

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை



பாடல் எண் : 36
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே .





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.