NAMASIVAYA

Tuesday, June 30, 2015

thirumanthiram upadesam 21

›
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல் அருமை எளிமை அறிந்தறி வாரார் ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே. ப...

thirumanthiram upadesam 20

›
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி 3 பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் 4 பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு 1 பெற்றார் உலகுடன் பேசா...
Wednesday, June 24, 2015

thirumanthiram upadesam 19

›
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப் பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே ...

thirumanthiram upadesam 18

›
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்க...
Tuesday, June 23, 2015

thirumanthiram upadesam 17

›
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்நிலை சொல்...
Thursday, June 18, 2015

thirumanthiram upadesam 16

›
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம் சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்க...
Wednesday, June 17, 2015

thirumanthiram upadesam 15

›
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங் கிருந்தார் இழவுவந் தெய்திய...
‹
›
Home
View web version
Powered by Blogger.